ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும்…
Browsing: செய்திகள்
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளூர் இழுவை மடி தொழிலும் நிறுத்தப்படவேண்டும் என கழருத்து வெளியிட்டுள்ளதோடு, கடற்தொழில் அமைச்சர் இழுவை மடி தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த…
முல்லேரியா பகுதியில் இன்று (26) இடம்பெற்ற துப்பாக்கி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸார் போன்று வேடமிட்டு குறித்த வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 42 வயதுடைய தன்திரிகே நுவன்…
சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இன்று (26) முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் பல்கலைகழகங்களை திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பலகலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (26) காலை…
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பது கட்டாயமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…
இந்தியாவின் கோடிஸ்வர வியாபாரியான கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். நேற்று (25) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர்…
அடுத்த வருடத்தில் முதல் எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு…
யாரையும் காட்டிக்கொடுப்பதோ பழிவாங்குவதோ எங்களது நோக்கம் இல்லை, இருக்கிறதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்வேண்டும் என்பதே எமது நோக்கம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 13வது…
சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட இரு பொலிசாரும், இளைஞன் ஒருவரும் தகராறில் ஈடுபட்ட காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று…
