பசறையில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக காவல் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெய்கிந்தகம…
Browsing: செய்திகள்
எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறை இன்று காணமல்போகும் நிலையில் இருக்கிறது. எனினும் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக…
ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் தகாத புகைப்படங்களை பெற்று பணம் பறித்து வந்த இருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் ஒருவர் கணவனை இழந்த…
முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி…
அண்ணாத்த´ படம் தீபாவளி விருந்தாக வருகிற நவம்பர் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் ´அண்ணாத்த´ படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத்…
மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்…
1986ம் ஆண்டு மே மாதத்திற்கும் 90ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் இங்கு நடைபெற்ற எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என அமைச்சர் டக்ளஸ்…
மிகவும் சூட்சுமமான முறையில் பாதணி ஜோடிக்குள் கையடக்கத் தொலைபேசிகள் நான்கை மறைத்து வைத்துக்கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கையடக்கத் தொலைபேசிகளை களுத்துறை சிறைச்சாலைக்குள் எடுத்துச்…
சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி கிலோ ஒன்றை 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட…
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த…
