வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர்…
Browsing: செய்திகள்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம்,…
இன்று (04) காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு -…
நாட்டில் நிலவுகின்ற கோவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய…
மழையுடன் கூடிய வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாளாந்தம்…
நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு…
‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு´ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.…
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் தீபாவளி திருநாள் இந்துக்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மற்ற மதத்தினரும் மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய இனிய நாளாக இருந்து வருகிறது. நரகாசுரனை…
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதாதையுடன் கேகாலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இப்போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர்…
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அண்மையில் வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய…
