பாகிஸ்தானின் சியால்கோட், வசிராபாத் வீதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கையர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புயை 800 பேர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்…
Browsing: செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் 25 கிலோ வெடி மருந்துடன் நுழைய முற்பட்ட சாரதியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொற்றாசியம் – பெர்குளோரைட்டு…
டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர்…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட செயல்கள் திட்டமிட்டபடி நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில்…
இலங்கை அரசியல் சுவாரசியம் இன்னும் குறைந்தபாடில்லை. நாளாந்தம் அதன் வர்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவ் அரசியல் சுவாரசியத்தில் மைத்திரியின் (Maithripala Sirisena) பங்கு அளவிட முடியாதது. இன்னும்…
மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது நிருபணமாகியுள்ளதால், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண…
இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதனால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்குக் கட்டாயம்…
இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற குறித்த சீன உரக் கப்பல்,…
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு இரண்டு சிறுவர்களினதும் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச…
