அரசு தனது பலவீனத்தை மறைக்க, பாராளுமன்றத்தில் அடக்குமுறையை, அராஜகத்தை கையில் எடுத்துள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.…
Browsing: செய்திகள்
நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன்…
ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியான்மர் நாட்டு தலைவி ஆங் சான் சூகிக்கு சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு விஷேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மர் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு…
இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் அவர்கள் தங்களது…
புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) பிற்பகல் குறித்த பெண்ணுக்கும் அவரது கள்ள காதலனுக்கும் இடையில்…
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி…
கனடாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி குறித்த இளைஞர் கனட செல்ல முயன்ற…
வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை தீவு கடலில் காணாமல் போகியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். கடலில் காணாமல் போனவர்கள் விஜயகுமாரன் தர்சன் , சிவலிங்கம்…
பிரசவத்திற்காக காத்திருந்துக்கும் மனைவியை விட்டுவிட்டு 15 வயது பாடசாலை மாணவியொடு ஓடிய பாண் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி பகுதியில் நடமாடும் பாண் வர்த்தகம் செய்து…
உலக சுகாதார நிறுவனம் புதிதாக உருவாகியுள்ள கொரோனாவிற்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டது. இதன் காரணமாக தொழில் அதிபர் ஒருவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று உலக சுகாதார…
