Browsing: செய்திகள்

கிளிநொச்சி- கோரக்கண் கட்டுப்பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்- கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியிலுள்ள தனியார் காணி…

சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) மதியம் காணாமல் போன நிலையில் நேற்று காலை ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள…

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை முதன் முதலில் கைது செய்து விடுவித்த பின்னரே , புலிகள் அமைப்பு தலைதூக்கியதாக , அவரை கைது செய்த பொலிஸ்…

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன், காலை…

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது…

மேஷம்: மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிரிகளின் தொல்லை வரலாம் என்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். சுய…

நேற்று கொழும்பில் இடம்பெற்ற தமிழ் கட்சிகளின் கூடலில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் 13 பிளஸ் தீர்வைக் கோரிய கடிதத்தில் கையொப்பமிட மறுத்து விட்டதாக…

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பஸ் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் 1ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி…

மூன்று முறை திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர். தமிழகத்தின் அரியலூரில்…