Browsing: செய்திகள்

ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற…

கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லோரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 62 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா், ஏராளமானவா்கள் காயமடைந்தனா். இதுகுறித்து பிரதமா் ஏரியல்…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தாங்கள்…

சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை…

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத் துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் இன்று (14) மாலை மீட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு…

தனது ஐந்து பிள்ளைகளை தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வாரியபொல நீதவான் நீதிமன்றம் நேற்று…

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் இன்று எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த…

ஜனாதிபதியினுடைய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில்…

இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி கலந்துரையாடினார். மாளிகாவத்தையில்…