அக்கரப்பத்தனை – கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த…
Browsing: செய்திகள்
2025 ஆம் ஆண்டில் பயணத்தை தொடங்கி 2024 ஆம் ஆண்டுக்கு பயணித்த ஒரு விமானம் பற்றிய தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹாங்காங்கில் இருந்து பயணிக்கத் தொடங்கிய…
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கசிந்த 3 வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாக ‘இலவச மதிப்பெண்’ வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்…
2025 புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும் போது பல புதிய வாய்ப்புக்களை சந்திக்க நேரிடும். இந்த புத்தாண்டை ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமாக கொண்டாடுகின்றனர். ஜப்பானில், ஓஷோகாட்சு …
கோடீஸ்வரரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலொன் மஸ்க், ஜேர்மனியின் அதிதீவிரவலதுசாரி கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை ஐரோப்பிய அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜேர்மனியின் வாரஇறுதி பத்திரிகையில் எழுதிய கட்டுரையில்…
பிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய விடயங்கள் உண்மை என அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.…
ரொறன்ரோவில் ஏ.ரீ.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் வங்கியொன்றின் ஏ.ரீ.எம். இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. பெக்கோ இயந்திரம் ஒன்றின் மூலம் கட்டடத்திற்கு பலத்த சேதம்…
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஊரெழு கிழக்கு பகுதியில் திடீரென மயங்கிய இளங்குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே…
