Browsing: செய்திகள்

உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை…

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இன்று (04) காலை அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு…

நாட்டில் கசினோ மற்றும் பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் (Inland Revenue Department)  அறிவித்தல் ஒன்றை  விடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட…

அஸ்வெசும சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைக்கு அடிமையாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்ற கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும்…

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, ஹெந்தல பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தவர் தொடர்பான பல தகவல்கள் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27…

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (03) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக…

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி சபை விவாவத்தின் போது கருத்துத் தெரிவிக்கையில், குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் பேசுவது தேசிய பிரச்சினை இல்லை என…

சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு…

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின்(Sri Lanka) பொருளாதார மீட்சியைப் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த செயல்பாட்டு தலைவர் பீட்டர் ப்ரூயர் பாராட்டியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள்…

இலங்கை மக்கள் எதிர்காலத்தில்  நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும்,இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர்…