இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (05)…
Browsing: செய்திகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன்…
அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, இந்திய மாஸ்டர்ஸ் அணியை நேற்றைய போட்டியில் தோற்கடித்துள்ளது. பென் டங்க் மற்றும் ஷேன் வட்சன் ஆகியோரின் அற்புதமான இணையாட்டம், மற்றும் சேவியர் டோஹெர்டி…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று…
2025 மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான…
எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மட்டுமே அந்த பேருந்துகளுக்கு சாலை அனுமதி வழங்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் பி.டி.விதாரண தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்ட புலம்பெயர் தமிழர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில்…
அம்பாறை , பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
வடக்கில் உள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும், தங்கள் நாட்டவர் மீது, இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவைத் தலைவர்…
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
