Browsing: செய்திகள்

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மீது பல்வேறு நபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை, அதிகாரிகளின் சீருடையில் கேமராக்களை அணிவதன் மூலம் இதனை சரிபார்க்க…

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் காணொளி…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட கூட்டணி தெரிவித்துள்ளது. பட்டலந்த ஆணைய…

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாட்டப்படும் நிலையில், சர்வதேச மகளிர் தினம் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என இலங்கை ஜனாதிபதி அநுரக குமார…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2024 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும்…

இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய அவரது வீட்டிற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றபோது, அவர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள்…

மட்டக்களப்பு பாசிக்குடாவில் மஸாஜ் நிலையம் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு,…

கிளிநொச்சி, பளை – வேம்படிக்கேணியில் தனிநபருக்குச் சொந்தமான காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (07)  மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள்…

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும்…