Browsing: செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை 12 ஆம் திகதி நாளையும் தொடரும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்த யாழ்.…

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் மோசடியான கிரிப்டோ நாணய வணிகங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றதாக பிரதமர் அலுவலகம்…

பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொபெரிய பகுதியில் குறும்பதகராறு கத்திக்குத்த்தில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தந்தை ஒருவர் தனது மகளையும்,…

சிலாபம் – பங்கதெனிய பகுதியில் வியாபாரம் செய்துவந்த பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் மூன்று…

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர், தங்கும் விடுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சம்பவத்தை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபரை கைது…

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திரா சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாவது , நீண்ட சிந்தனை…

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று (12) விஜயம் செய்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து நபரொருவர் பெண் வைத்தியர்…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முனவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.…

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர்…