அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும்…
Browsing: செய்திகள்
கேரளத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக சபரிமலை யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருவதால் 10 அணைகள் உள்ள…
பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (20) மட்டக்களப்பு…
கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த…
மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார…
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது.…
சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்மூலம்…
பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி…
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு…
பிரதமர் போல வேடமிட்டு வந்த நபரை மக்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று அநுராதபுரம் பிரேதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் – ரம்பேவ பிரேதேசத்தில் இடம்பெற்ற விவசாயிலின் போராட்டத்திற்கு…
