Browsing: செய்திகள்

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை, இன்று (25) திங்கட்கிழமை முதல் மீண்டும்…

கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். மேலும் பதவி ஏற்றதன் பின் கரி ஆனந்தசங்கரி…

ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹரவில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamadasa)…

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கரிம உர சரக்கு இலங்கையில் இறக்கப்படுவதை பொறுத்தே இலங்கையின் விவசாயம் மற்றும் சுற்றாடல் அடையாளத்தின் எதிர்காலம் தங்கியிருக்கும் என ருஹுணு பல்கலைக்கழகத்தின்…

மீனவர்களுக்காக போராடத்தான் வேண்டும். விவசாயிகளுக்காக போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டங்கள் திடீர் ரசங்கள் ஆகவோ அல்லது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்திக்கப்பட்டவைகளாகவோ இருக்கக்கூடாது. மக்களை ஒரு…

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

ஸ்மார்ட் போன் வாக்குவதற்காக தனது மனைவியை விற்ற கணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஒடிசாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஒடிசாவைச் சேர்ந்த…

ஒரு தலைக் காதலால், வாலிபரின் தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. தமிழகம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை…

இந்தியா, ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பாடசாலை…

வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு…