Browsing: செய்திகள்

கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை, அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே நேற்று (26) மாலை…

இந்தியாவுடன் பகைத்தாலும் மக்களை பாதுகாக்க வேண்டும், எங்களது வளங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

புத்தளம், தப்போவ சரணாலத்திற்கு உட்பட்ட துத்தநேரிய பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொண்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தமக்கு…

„பழைய நாடகம் புதிய மேடையில் „ இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும்…

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை…

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், எல்லை நிலப் பகுதியைப் பாதுகாக்க புதிய…

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன் என்று இலங்கை…

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வானது தற்போது தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கான…

நேற்றைய தினம் ஹட்டன்- கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றின் அதிபரால், குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு, கற்பித்தல் செயற்பாடுகள்…

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பத்திரம், நீதிமன்றால் அவருக்கு கையளிக்கப்பட்டது. விளக்கமறியல் உத்தரவின்…