Browsing: செய்திகள்

சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக…

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல்…

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற…

மாமா… அப்பாவுடன் சேர்ந்து வாழ வாய்ப்பளியுங்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு தமிழ் அரசியல் கைதி ஒருவரின் பிள்ளைகள் உருக்கமான கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ்…

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தறை…

ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர்…

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையை…

வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 10 இலட்சம் ரூபா பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸினால்…

இந்நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஷென்ஹொனின் முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாராட்டினை தெரிவித்தார். பிரதமர்…

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி வடக்கு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (27) கைது செய்யப்பட்டுள்ளதாக…