விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையுடன்…
Browsing: செய்திகள்
புத்தளத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியொருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான…
நாட்டில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல்…
தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறித்த மதுப்போத்தலுடன் புலம்பெயர் தமிழர் ஒருவர் காட்சி தந்த ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தது. குறித்த புகைப்படமானது தமிழர்…
உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களின் உயிரைப் பறித்த கொரோனா தொற்றானது பிரித்தானியா கடல் கடந்த பிரதேசத்திற்கு அப்பாற்பட்டு இருக்கும் Saint Helena Island என்னும் தீவில்…
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல்…
ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா…
துறைசார் அலுவல்களுக்குத் தேவையான அம்பியூலன் வண்டிகள் 50, தண்ணீர் பவுசர்கள் 52, டபள் கெப் ரக வாகனங்கள் 62 உள்ளிட்ட 164 வாகங்களை, உரிய அமைச்சுகள் மற்றும்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) பிற்பகல் கொட்டாஞ்சேனை…
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் இலக்கை, எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்…
