Browsing: செய்திகள்

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன பொலிஸ் அதிகாரியான எஸ். இளங்கோவன், கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு நீர் வழங்கும் சுமார் 40 அடி உயரமான நீர்த்தாங்கியில் இருந்து…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) காலை துணைவேந்தர்…

நவம்பர் மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர்…

பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த தினம் பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு…

நுவரெலியா கந்தப்பளை இராகலை ஆகிய பிரதேசங்களில் நேற்று ( 29) மாலை பெய்த கடும் மழையினால் நுவரெலியா இராகலை மற்றும் கந்தப்பளை பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு வெள்ளம்…

பிரேஸிலில் லட்சக்கணக்கான கொரோனா உயிரிழப்புகள் தொடா்பாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயிா் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடா்வதற்கு சிறப்பு பாராளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து…

இலங்கை கமட்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜா கொல்லுரேவை நீக்கியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்…

கொவிட் தடுப்பூசியேற்றல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை எய்தியிருக்கும் முன்னேற்றங்களுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. தனது சேவைக் காலத்தினை பூர்த்தி செய்து நாடு திரும்ப உள்ள இலங்கைக்கான…

இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில் உள்ள சீன தூதரகம் கருப்பு பட்டியலிற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை…