யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் அருகில் உள்ள 150 வருடங்கள் பழமையான மரம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி…
Browsing: செய்திகள்
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் நியமனம் அவசியமற்றது என அந்த செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.…
இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே இன்று இடம்பெற்ற கார் விபத்தில் முன்னாள் மிஸ் கேரளா மற்றும் அழகுராணிகள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம்…
காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இத்தாலியின் கிளாஸ்கோ நகர் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே விடுதியை சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள்…
சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்தால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை புகைப்படத்தின் வாயிலாக கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ்…
இத்தாலில் G20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் அதில் பிரித்தானியா , கனடா உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். குறிப்பாக பிரான்ஸ் அரசு…
வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ஹெச்-1பி வகை நுழைவு இசைவுகளை (விசா) சந்தை பகுப்பாய்வு நிபுணா்களுக்கும் வழங்க அந்த நாட்டு குடியேற்ற ஒழுங்காற்று அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.…
ஆண்டுதோறும் இனி ஜூலை 18 ஆம் திகதி, தமிழ்நாடு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். மேலும், எல்லைப் போராட்டத் தியாகிகளுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி…
இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, 6 வருடங்களின் பின்னர் இன்று (01) அதிகாலை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதன்படி, ஶ்ரீலங்கன்…
நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…
