Browsing: செய்திகள்

சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள…

இலங்கைத் தமிழா்கள் நலன்காக்க திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 106 இடங்களிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில்…

பத்தேகம நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உணவகம் ஒன்றுக்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய இளைஞன்…

உள்நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக எரிபொருள், துறைமுகம், மின்சார ஒருங்கிணைந்த தொழிற்சங்க அமைப்பு இன்றும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. மின்சார சபையின் ஒருங்கிணைந்த…

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று…

தமிழ் தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்…

கோட்டாபய (Gotabaya) அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என சிங்கள ராவய ( Sinhala Ravaya) அமைப்பு சூளுரைத்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம்…

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்திலிருந்து சுமார் 38 பவுண் நிறையுடைய தங்க தட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த கொள்ளை…

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொதுமக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் ஏடுடக்கப்படும் என சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. கொரோனா…

இலங்கைக்கு LNG வழங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளமை நீண்டகால சதித்திட்டத்தின் ஆரம் பம் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண கூறியுள்ளார். இது…