சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, இராஜாங்கனை, தப்போவ நீர்த்தேக்க, மஹவிலச்சிய தெதுறுஓயா யோதவாவி உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம்,…
Browsing: செய்திகள்
மேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை…
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்…
2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் பலப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று…
சதொசவில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஏனைய பொருட்களை கொள்வனவு செய்தவற்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக…
புத்தளம், கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று நேற்று (05) காலை உயிரிழந்ததாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரு சொகுசு கார்களையும் நேற்று (05) கைப்பற்றியுள்ளனர்.…
கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியினை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
தொல்லியல் மரபுரிமை வரலாற்றுச் சின்னங்களை எதிர்காலத்தில் பேணி பாதுகாப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவினர்களும் ஒன்றினைய வேண்டும். அதன் போது ஐனநாயக ரீதியாக வரலாற்றுப் பொறிமுறையிலான…
சுவிட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான சேவையின் ஆரம்ப விமானம் நேற்று (05) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 96 வெளிநாட்டு சுற்றுலா…
