ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ தெரிவித்திருப்பதாவது: அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்காக…
Browsing: செய்திகள்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகி வரும் அதிக…
ஆபத்தான வலயங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர்…
முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக…
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கில் சிக்கிய தந்தை, மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குளியாப்பிட்டிய விலபொல பகுதியில் உள்ள மேலதிக வகுப்பிற்கு சென்ற தனது…
சிறுவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடக்கப்பட்ட காரணத்தினால் சில மனநோய் நிலமைகளுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாக ரிஜ்வோ வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் வீடுகளுக்கு சிறுவர்களுக்கு உகந்த சூழல்…
மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி ஜயதிஸ்ஸ மற்றும் இரு உறுப்பினர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற அதிபர் – ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது…
முத்துராஜவெல சரணாலயத்தில் சட்டவிரோதமாக குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்…
மக்கள் ராஜபக்ஷர்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20 ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…
சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10)…
