Browsing: செய்திகள்

ஐந்தாவது இந்திய சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியை உள்ளூர் நேரப்படி நேற்று (03) இரவு 10…

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய…

இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு,´பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்´ ஒன்றை ஸ்தாபிக்க, ஜனாதிபதி…

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 ற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நாடு முழுவதும் நேற்று (03) இடம்பெற்ற மின் விநியோக தடை பாராளுமன்ற அலுவல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் நேற்று காலை சில நிமிடங்கள் மின் தடைஏற்பட்டதினால் பாராளுமன்ற…

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேலை பளு அதிகரிக்கும் என்பதால் சுறுசுறுப்பு குறைந்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு சங்கடங்கள் நேரலாம்.…

பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.…

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று…

மன்னர் நீதிவான் நீதிமன்றில் சான்று பொருளாக காணப்பட்ட 570 கிலோ கேரளா கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு. பொது சுகாதார பரிசோதகரின் பரிந்துரையில் பள்ளிமுனை கடற்கரையில் இன்று…

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளது .…