இலங்கைக்கு வருகை தந்துள்ள் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலின் எரிவாயு சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின்…
Browsing: செய்திகள்
பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக…
இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதுடன், அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்படவேண்டும்…
கல்விக்கும் பட்டம் பெறுவதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை என சொல்வார்கள். குடும்ப சூழலால் படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தும் எத்தனையோ பேர் தங்கள் கல்வி கனவை…
அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்…
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிக கொடூரமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் உலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்…
கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி லிபரல் கட்சி சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ்…
யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ்…
