கிளிநொச்சியில் சற்று முன்வேக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . கிளிநொச்சி ஏ…
Month: January 2025
நேபாளத்தின் காத்மாண்டு ஊடாக போலியான இலங்கை கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயன்ற இலங்கைப் பிரஜைகள் இருவர் கைதாகியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றைய தினம்(31) குடிவரவு…
இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய்…
