தெற்கு சூடானில் இன்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர்…
Day: January 30, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக உள்ளதாகவும் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கும் நாடளாவிய வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா எமது…
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் பயன்பாடு பரவலாக உள்ளது, ஆனால் நிபுணர்கள் ப்ளீச்சிங் கிரீம்களில் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர்.…
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி அநுர குமார…
இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு இரண்டு பாதுகாப்பு காவலர்களை வழங்குவது குறித்து வடக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.…
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத்…
யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால்…
