Day: January 25, 2025

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (25) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து…

சர்வதேச பத்திரிகை புகைப்பட கண்காட்சி இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி இன்று யாழ்பாணத்தில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகிவுள்ளது. 2024…

நேபாளத்தில் மர்மமான முறையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேபாளத்தின் பரா மாவட்டத்தில் உள்ள சூரியமை கோயிலின்…

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், மூத்த ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனுக்கும் இடையிலான உறவு குறித்த வதந்திகள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த…

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷ சற்றுமுன் CIDஇனரால் கைது செய்யப்பட்டார். தெற்கு அதிவேக பாதையில் பெலியத்த நோக்கி பயணித்து கொண்டிருக்கும் போதே…

கொழும்பு, பேர வாவியில் பறவைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில் நீர் மாதிரிகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி…

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற 35 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இந்தியாவில்…

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று காலை…

சமகால அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் தொடர்பான விசேட சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் என்.எஸ்.குமாரநாயக்கவினால் சுற்றறிக்கையில் வாகனங்கள், எரிபொருள், தொலைபேசி மற்றும்…