Day: January 24, 2025

ஈராக்கில் பெண்களுக்கு திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 28 சதவீத பெண்கள்…

வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை…

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாச்சார கட்டடத்திற்கு மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி , ” யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என தற்போது…

வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி…

2024 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற விசேட…

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக…

வவுனியா – ஓமந்தை பகுதியில் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (23) முற்பகல் இடம்பெற்ற…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை செயற்படுத்துவதனை அந்த நாட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நிலையில் பல்வேறு நிர்வாக…

Tiktok காதலியை காணசென்ற இளைஞன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுக்கும் பசுமலை பிரதேசத்தில்…

இலங்கையில் நேற்றையதினம் வெளியான   2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம்…