புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர். பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…
Day: December 23, 2024
புத்தாண்டு நன்றாக இருக்க வேண்டும் என்றும், நிறைய செல்வம் சேர வேண்டும் என்றும் மக்கள் விரும்புகிறார்கள். ஆண்டின் முதல் நாளில் நீங்கள் சிறப்பு விஷயங்களைக் கவனித்தால், அந்த…
ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்டபோதும் இப்போது…
பொதுவாக எல்லா ஆலங்களிலும் உண்டியல் உள்ளது. ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் தமது காணிக்கைகளை உண்டியலில் போடுவது வழக்கம். சென்னை- திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில்…
இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும்நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக…
தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து பெண்ணொருவரிடம் கப்பம் கோரிய இருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரால் ர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ஆம் திகதி…
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற புகையிரத்தில் மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளுமே …
5000 ரூபாய் மதிக்கத்தக்க 57 போலி நாணய தாள்களுடன் பாடசாலை மாணவர்கள் நால்வரை தெல்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர். திகன பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெல்தெனிய…
யாழில் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம்(22) நாவற்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது. A9 வீதி நாவற்குழி பகுதியில் வசிக்கும்…
இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ்…
