புத்தளத்தில் உள்ள வண்ணாத்திவில்லு இரணவில்லு பகுதியில் காட்டு யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள்…
Day: December 21, 2024
ஆரோக்கியமான ஒரு காலை உணவுக்கு ஏற்ற பழமாக கருதப்படுகிறது. பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த அவகாடோ பழத்தை கொண்டு நம்முடைய நாளை ஆற்றலுடன் ஆரம்பிக்கலாம். அவகாடோ பழங்களில்…
இலங்கையில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு…
டக்ளஸின் வீழ்ச்சிக்கும், அநுராவின் எழுச்சிக்கும் சமூக வலைத்தளங்களே காரணம். சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகாநாயக்க…
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் அ.நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க…
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 7 வாரங்களே ஆன கருவை கணவருக்கு தெரிவிக்காமல் கலைத்த சம்பவம் தொடர்பில் குடும்ப பெண்ணை தெமட்டகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் (Archuna) ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பாக…
மார்கழி மாதத்தில் வரும் ஒவ்வொரு திதி, நட்சத்திரம், கிழமை ஆகியவை மிகவும் சிறப்புடையதாகும். அந்த வகையில் மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை சஷ்டி மிக மிக உத்தமமான…
புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது…
