Day: December 14, 2024

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான…

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள்,  இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு…

கொழும்பு கங்காராம விகாரைக்கு அருகில் பெரஹெர மாவத்தையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவகத்தில் உள்ள எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக…

இலங்கையில் ரயிலில் ரீல்ஸ்  வீடியோ எடுக்கும்போது சீன பெண் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீனாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர்…

அரசாங்கத்தினால் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையின் போது, தாம் நட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து செலவு, பொதிச் செலவு என்பனவற்றை அவதானிக்கும்…

சிவபெருமானை எவன் ஒருவர் மனதில் நினைக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி கிடைக்கும்.அப்படியாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிவபெருமான் ஆலயங்கள் எழுப்ப பட்டு இருக்கிறது.அதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே…

இறைவழிபாட்டில் பலரும் பல விதமான அனுபவங்களை சந்திப்பது உண்டு.அதில் சிலருக்கு கண்ணீர் வருவதையும் சிலருக்கு கொட்டாவி வருவதையும் நாம் இயல்பாக பார்க்க முடியும்.அதே போல் இன்னும் சிலருக்கு…

யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளனர்.…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் வெள்ளிக்கிழமை (13) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வெள்ளிக்கிழமை…

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம்…