Day: December 10, 2024

இந்தியாவின் தெலுக்காண மாகாணத்தில் பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில்…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில்…

நாட்டில் நிலவும் தேங்காய் பிரச்சனையை தீர்க்க பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தலையிட்டுள்ளார். அதன்படி பேராயருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் உள்ள தேங்காய்களை மானிய விலையில் அரசுக்கு வழங்குவதன்…

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.00…

வவுனியா சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சேமமடு இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம்…

ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்துடனான அதன் எல்லைகளில் நெதர்லாந்து சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்கும் வகையில் சோதனைகளை முடுக்கிவிட்டதாக புகலிட மற்றும் இடம்பெயர்வு அமைச்சர் மார்ஜோலின் ஃபேபர் தெரிவித்துள்ளார். இந்த…

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம்,…

விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கி கொண்டு செல்லும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன…

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை…

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த கொள்ளை சம்பவமானது இன்று…