யாழில் கொட்டித்த்தீர்த்த அடைமழையால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று வியாழக்கிழமை (28) காலை…
Month: November 2024
சீரற்ற வானிலை காரணமாகப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் ஏ9 வீதி தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொச்சிமோட்டை…
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியான இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் இந்தியாவின் ஜார்க்கண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பில்…
இன்று (27) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, அங்கு 253 மில்லி…
பணி நிமித்தம் இஸ்ரேலுக்குப் பயணிக்கும் பணியாளர்களுக்கான விமான பயணச்சீட்டு கட்டணத்தை 75 ஆயிரம் ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் கொரிய…
ஆவண பட சர்ச்சைக்கு பின் நயன்தாரா- தனுஷ் சந்திப்பின் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட…
இந்த வாரம் சரியாக விளையாடவில்லை என்ற பட்டியலில் செளந்தர்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும்…
இலத்திரனியல் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் கண் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு ரிஜிவே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான கண் வைத்திய நிபுணர் டொக்டர் அனுஷா…
யாழ்ப்பாணம் சாகவக்கச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அருச்சுனா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழில் சுயேட்சையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். பல ஆண்டுகள் தமிழ் அரசியல்…
இலங்கையின் அடுத்த வரவு-செலவுத்திட்டம் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கிக்கொள்வதற்கு, இந்த…
