பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த விபத்தில் சம்பவத்தில் 35 பேர்…
Month: November 2024
நாணயம் வடிவமைத்தல் மற்றும் பணப்புழக்கம் தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது…
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் வீரபத்திரர் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம்…
கம்பஹாவில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா – தொம்பே கல்வி வலயத்திற்கு…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரனை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து…
அனுராதபுரத்தில் உள்ள பகுதியொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மீது குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், கலென்பிடுனுவெ – உபுல்தெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
இலங்கையில் உள்ள சினோபெக் எரிபொருள் நிறுவனமும் நேற்று (31-10-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 95 பெற்றோல்…
10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது இந்தியன் பிரிமீயர் லீக் தொடர் 2025 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியன்…
