கந்தானை – கந்தேவத்த பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கந்தானை பொலிஸார் நேற்று மாலை (02-11-2024) மேற்கொண்டிருந்த…
Month: November 2024
யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ…
மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியத்தில் கருணா கட்சி வேட்பாளர் ஒருவர்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(03)…
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 3ஆவது நாளாக இன்று இடம்பெறவுள்ளது. முன்னதாக கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கடந்த முதலாம் திகதியும் தபால்…
இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடுமுறைக்காக தான் வெளிநாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் நடைபெற்ற…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில்…
கந்தசஷ்டி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம் என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது. கந்தசஷ்டியின் ஏழு நாட்களும் மாலை அணிந்து, காப்பு கட்டி விரதம் இருந்தாலும், காப்பு…
வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு ‘பி’ பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு…
இந்தியாவில் உள்ள புலனாய்வாளர்களின் அறிக்கைகளை மையமாகக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழரை நகர்த்தும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.…
