அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த உதவித்தொகை இந்த…
Day: November 22, 2024
யாழ். பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 34 வருடங்களின் பின்னர் மக்களின் வழிபாட்டுக்காக நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ரணில்…
உடமையில் பாேதைப்பாெருளை வைத்து வியாபாரம் செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியமையால் சந்தேக நபர் குற்றமற்றவர் என தெரிவித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி…
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனம் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை…
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில்…
இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.…
காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தில் திருத்த வேலை செய்து கொண்டிருந்த நபரொருவர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். பாலத்தின்…
10 ஆவது பாராளுமன்ற அமர்வின் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு –…
நவகிரகங்களில் சனி பகவான் மட்டுமே இடப்பெயர்ச்சி எடுத்துக்கொள்வதாக வேத சாஸ்திரத்தின் ஒரு பகுதியான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்றும் போது சில…
யாழ்ப்பாணத்தில் பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே…
