தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக…
Day: November 21, 2024
இலங்கையில் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியினரும் முன்வர மாட்டார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.…
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை வைத்தியர்கள் பெண் ஒருவரின் கருப்பையிலிருந்து 10 கிலோ எடையுள்ள கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனைப் படைத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை மகப்பேற்று வைத்திய நிபுணர் சமந்த சமரவிக்ரம…
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவிஸில் இருந்து வருகைதந்திருந்த…
வவுனியாவில் நபரொருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் தாய் மற்றும் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு…
அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் பாடசாலைப் பேருந்து மீது உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தில் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும்…
யாழ்ப்பாணத்தில் விடாமல் பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.…
இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, சதொச மற்றும் அரச வர்த்தக சட்ட ரீதியான…
வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அண்மையில் அகற்றப்பட்டமை தொடர்பிலும் மேலும் பல முகாம்களை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறித்தும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கடும் கரிசனை…
