Day: November 16, 2024

ஸ்வீடன் இருந்து அமெரிக்கா நோக்கி பயணித்து கொண்டிருந்த சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையில் தூக்கி மேல்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டல நிலைமை மேலும் சாதகமாக இருப்பதால் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)…

நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கிய பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள்…

2024ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி முதல், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி வரை  இலங்கை – இந்திய பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மோசமன வானிலை காரணமாக…

நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த…

ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த…

கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன், நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை மாதம் எந்தெந்த…

இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது பிரதமர் கலாநிதி ஹரிணி…

மட்டக்களப்பாரை பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல தென்படுகிறது. என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழருக்கு எப்படி யாழோ அதே…