வெலிபென்ன பிரதேசத்தில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர் ) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.…
Day: October 31, 2024
தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் அகற்றப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு வேட்பாளர் சாணக்கியனின் பதாதையும்…
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் பொலிஸாரினால் இன்று (31) மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஜி.சந்திரசேன தலைமையில்…
பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை மீகொடை, படவல…
தீபாவளியின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும் என்று பிரதமர்…
இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமாக வளிமண்டல நிலை காணப்படுகின்றது. மாலை…
அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் 30-10-2024 அன்று பிற்பகல் யுவதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் குறித்த இளம்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மதுபோதையில் உள்நுழைந்து நபரொருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது பிள்ளை, மனைவியுடன்…
