Day: October 25, 2024

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த…

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் இரு விமானங்கள் வானில் வட்டமிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கன மழைக் காரணமாக குறித்த விமானங்கள் தரையிறங்க முடியாமல்…

இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றையதினம் (24-10-2024) புத்தளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

முன்னாள் நாடாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் – சாணக்கியன் , அரியநேத்திரனின் பிரச்சார உத்திகண்டு பெரும் அச்சத்தில் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழரசு கட்சியின் யாழ்…

தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளிச் செய்தியினால் அச்சமடைய வேண்டாம் என  இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த…

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் முச்சக்கரவண்டியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்தரவெவ, கலயா மன்சந்திக்கு அருகில்…

மன்னார் – மடு பிரமனாலங்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (24-10-2024) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்து…

இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமியை 60 வயது முதியவர் ஒருவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மருதங்கேணி பகுதியில் நேற்றைய…

ஏறாவூர் குடியிருப்புப் பகுதியில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு (24) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பில்…