கண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது தமது 9 இலட்சம் ரூபா பணமும் மூன்று தங்க மோதிரங்களும் திருடப்பட்டுள்ளன என்று அவுஸ்ரேலிய பெண் ஒருவர் கட்டுகஸ்தோட்டை…
Day: October 24, 2024
மஹாவெவ நகரில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ பரவியதால் அதே வணிக வளாகத்தில் உள்ள மேலும் பல கடைகளும் எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜவுளிக்கடையில் தீ…
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபா பெறுமதியான 12 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 29 வாகனங்கள் காணாமல்போனயுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளரிடம்…
கிளிநொச்சி பகுதியொன்றில் வீதியோரமாக நின்ற மரம் ஒன்று கடையின் மீது விழுந்ததில் கடையில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள…
பிரான்ஸ் நாட்டில் உள்ள றியேம்ஸ் பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.…
யாழ்ப்பாணத்தில் உள்ள அராலி பகுதியில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். அராலி மேற்கு பகுதியில், நேற்று (23-10-2024)…
தேசிய மக்கள் சக்திக்காக மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களை, பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை…
மொனராகலை மெதகம வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார். இந்த…
இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் இருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும்…
கொழும்பின் புறநகர் பகுதியில் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 66 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில்…
