முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இளைஞன் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Day: October 23, 2024
எஹலியகொட, பரகடுவ பகுதியில் ஜீப் வண்டி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை ஒருவர் ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவம்…
கொழும்பு அதன் புறநகர் பகுதியில் தனது காதலியை பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி,…
நாட்டில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை…
செவ்வாய் – சனி இரண்டாலும் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். இந்த ஷடாஷ்டக் யோகம் பலரின் வாழ்வில் கடுமையான ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும், மாற்றங்களை…
பாணந்துறையில் திருடவந்த வீட்டில் உரிமையாளரை கொன்று சடலத்தை வாழைமரங்களுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கியிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ள…
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணியிலிருந்து சம்பிக்க ரணவக்க வெளியேறியுள்ள…
கொழும்பு இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற மோதலின் போது…
யாழ்ப்பாணம் தவிர்ந்த நாட்டின் வேறு எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியம் வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும்…
களனி பல்கலைக்கழகத்தில் விடுதியின் மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். களனி பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூகன்னங்கர விடுதியின் மேல் மாடியில் இருந்தே அவர் கீழே விழுந்துள்ளார்…
