Day: October 21, 2024

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில்…

கனடாவில் இந்தியர்கள் மீதான இனக்குரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணம் வாட்டார்லூ பகுதியைச் சேர்ந்த அஸ்வின் அண்ணாமலை என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவைப் பூர்வீகமாக…

நாடு மக்களின் வருடாந்த வருமானம் 12  இலட்சம் ரூபாவாகவோ அல்லது மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாகவோ இருந்தால் வரி செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான…

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் மான் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதனுடன் வைத்தியர் அருச்சுனா அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், அதனை தனது முகநூலில் நேரலையாகவும்…

யாழில் பிரசாரக் கூட்டம் ஒன்றிற்கு செல்வதற்கு தயாரான இளைஞன் மீது இன்று மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து…

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் இலங்கைக்கு வந்ததன் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்த தவறிய சந்தேகத்திற்கிடமான இரண்டு வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன்…

யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி…

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில்…

யாழில் வீதியை கடக்க முற்பட்ட பெண் முச்சக்கர வண்டி மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – 3ஆம் கட்டை, கட்டைப்பிராயைச் சேர்ந்த குகபாலச்சந்திரன் சின்னத்தங்கச்சி (வயது 68) என்ற…

மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21…