மேல் மாகாணத்தில் வழங்கப்பட்டு வரும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் ஏனைய மாகாணங்களுடன் தடையின்றி இணைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்…
Day: October 19, 2024
சருமத்தை வெண்மையாக்க அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க…
நடிந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது எம்முடன் இருந்தவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் தான் நாங்கள் அரசியலில் பலவீனமடைந்தோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்…
கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள்…
யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக இன்றையதினம் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்…
உலகளவில் தற்போது கைப்பேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறானவொரு நிலையில், தற்போது இணையத்தில் உலா வரும் காணொளி,…
யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 5ம்…
கடந்த அரசாங்கத்தில் தான் எரிசக்தி அமைச்சராக இருந்த போது எரிபொருள் விற்பனை மூலம் எனது சட்டைப் பைக்குள் பணம் செல்வதாக தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்து…
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால்…
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பஸ்ஸை வவுனியாவில் வைத்து மறித்த இருவர், கொட்டன்கள், பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது கடும் தாக்குதலை மேற்கொண்டு…
