Day: October 18, 2024

காலி, பெந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் களியாட்ட நிகழ்வொன்றை நடத்தியதாக கூறப்படும் யுவதி உட்பட 12 பேர் நேற்று (17) கைது செய்யப்பட்டதாக பெந்தோட்டை பொலிஸார்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 750,000 அஞ்சல் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல்…

கொழும்பு கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கல்லோயா – ஹிங்குரான்கொடை…

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் அக்டோபர் 18ம்திகதி துவங்கி, நவம்பர் 15ம் திகதி வரை…

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள் விடுவிப்பு சம்பந்தமாக ஏற்கனவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்…

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில்…

வெலிக்கடை சிறைச்சாலை தொடர்பான தவறான காணொளி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின்…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செலவழிக்க கூடிய அதிகபட்சம் பணம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2023…

அல்பினோ யெல்லோ பர்ராமுண்டி என்று அழைக்கப்படும் இந்த வகை மீன் இனமானது உலகளவில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. தங்க நிறத்தில் இருக்கும் இந்த மீன் ஆனது…

யாழ்பபாண போதனா வைத்தியசாலையால் சிங்கள பெண்மணி ஒருவர் தனது கண்பார்வையை மீண்டும் பெற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சிங்கள பெண் தனது கண்பார்வையை இழந்திருந்த நிலையில்…