வருகின்ற 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை செவ்வாய் கிரகமானது கடக ராசியில் சஞ்சரிக்கிறது. இந்த காரணத்தினால் கடக ராசி பலவீனமடைகிறது. செவ்வாய் கடகக…
Day: October 18, 2024
கனடாவில் கடைகளில் சுமார் 260,000 டொலர் பெறுமதியான மதுபானங்களை களவாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் குறைந்த பட்சம் 90 திருட்டுச் சம்பவங்களை…
கடந்த ஒரு வருடத்தில் 26 கப்பல்கள் இலங்கைப் பெருங்கடலை மாசுபடுத்தியுள்ளதாகக் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அண்மைக்கால வரலாற்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட்…
பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கால்நடைகள்…
அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச்…
நாட்டில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ…
யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு…
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்கு , அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக ஓஸியில் வழங்கப்பட்டமை தகவல் அறியும்…
அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி, நிதி மோசடி இடம்பெறுவதாக கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, CERTஇன் சிரேஷ்ட பொறியியலாளர்…
யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா – நெளுக்குளம் பகுதியை…
