கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் அமைப்பபின் தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிருந்தார். இதனால் இந்தியா – கனடா…
Day: October 16, 2024
மாத்தறை, ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (15) மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்த…
அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச்…
அரச வீடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்காவிட்டால் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதி,…
இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை…
மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் பயிலும் நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் என்ற மாணவி தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 இல்…
நாட்டில் குறித்த இருவரும் தலைவர்களே. மேலும் இருவரும் வழக்கறிஞர்கள், ஒருவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இன்னொருவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார். இவர்களில் ஒருவர் தனது தந்தை சிங்கள அரசால்…
ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு…
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.…
நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய 2 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக கம்பஹா பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.…
