காலிஸ்தான் உறுப்பினரான நிஜ்ஜார், சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இச் சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு…
Day: October 15, 2024
சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ளது. வியாழன் கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்ற நிலையில் …
பத்தரமுல்ல பிரதேசத்தில் அலட்சியம் காரணமாக யுவதியொருவர் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டிய அவலமான செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. 30 வயதான ஹன்சினி பாக்யா என்ற யுவதி…
புதிய அரசாங்கம் எதிர்வரும் நவம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல்…
நாட்டில் உயிர் அச்சுறுத்தல்கள், எதிர்பாராத சிறைத்தண்டனைகள் மற்றும் பல்வேறு அநீதிகளுக்கு உள்ளான புகழ்பெற்ற புலனாய்வு அதிகாரியாகக் கருதப்படும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஜனாதிபதி…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால் அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு – 17 இல் ஊசி சின்னத்தில் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர்…
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும்…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த பால் தொழிற்சாலை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால்…
புத்தளம் பகுதியில் தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபருக்கு 19 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற…
