Day: October 8, 2024

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சில நாடுகளில்…

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவி உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் மாவை சேனாதிராசா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளருக்கு அனுப்பி…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியில் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச உரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தக்வல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில்,…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்றையதினம் (07-10-2024) தெரிவித்துள்ளார்.…

மட்டக்களப்பில்  உள்ள பகுதியொன்றில் நடத்துநரை தனியார் பேருந்து உரிமையாளர் தென்னை மரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது. இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள…

குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டிய – பன்னல வீதியில் நுகவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இவ் விபத்து நேற்று முன்தினம் (06-10-2024) இரவு இடம்பெற்றுள்ளது.…