நவராத்திரி என்பது கல்வி, செல்வம், வீரம் என்பவற்றினை தரக்கூட்டிய துர்க்கை, இலங்கும், சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை போற்றி கொண்டாடும் வழிபாடே நவராத்திரி விழாவாகும். இந்துக்களால் கொண்டாட்டப்படும் மிக…
Day: October 3, 2024
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. ஜனாதிபதியின் மன்னிப்பு…
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட…
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட…
மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தனது முகநூலில் நேற்றையதினம் (01-10-2024) அவருடைய புகைப்படத்துடன் பதிவிட்ட விடயம் தற்போது பலரின் கவனத்திற்கு வந்துள்ளது. முகநூலில் அவர்…
நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்றையதினமும் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இவ்வாறு உத்தரவு…
எனது வாழ்நாளில் மக்களிடமிருந்து ஒரு ரூபா கூட வாங்கியது இல்லை என முன்னாள் கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…
ராஜபக்சக்களின் கடந்த ஆட்சிக் காலத்தில் பல வெளிநாடுகளில் பில்லியன் கணக்கிலான டொலரை பதுக்கி வைத்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல்கள் காலங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக்…
கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி,…
